வெண்மேகமாய் பளிச்சிட்டும்
கீறல்களாய் சிதறி மறையும்
மின்னல் உக்கிரம்
பயத்திலோ, அசுவாரசியத்திலோ
கவனிக்கத் தவிர்த்த கணங்கள்
பூசிய வெறுமைச் சாயத்தின் நெடியில்
மிதந்தபடி இருக்கின்றன
எழுதப்படாத டைரிப் பக்கங்கள்
March 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment